மத்தேயு 2:23 தமிழ்

23 நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 2

காண்க மத்தேயு 2:23 சூழலில்