மத்தேயு 20:6 தமிழ்

6 பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 20

காண்க மத்தேயு 20:6 சூழலில்