மத்தேயு 21:14 தமிழ்

14 அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 21

காண்க மத்தேயு 21:14 சூழலில்