மத்தேயு 22:10 தமிழ்

10 அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 22

காண்க மத்தேயு 22:10 சூழலில்