மத்தேயு 22:13 தமிழ்

13 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 22

காண்க மத்தேயு 22:13 சூழலில்