மத்தேயு 22:39 தமிழ்

39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 22

காண்க மத்தேயு 22:39 சூழலில்