மத்தேயு 26:22 தமிழ்

22 அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 26

காண்க மத்தேயு 26:22 சூழலில்