25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 26
காண்க மத்தேயு 26:25 சூழலில்