மத்தேயு 26:65 தமிழ்

65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 26

காண்க மத்தேயு 26:65 சூழலில்