மத்தேயு 27:11 தமிழ்

11 இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:11 சூழலில்