மத்தேயு 27:15 தமிழ்

15 காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:15 சூழலில்