மத்தேயு 27:43 தமிழ்

43 தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:43 சூழலில்