மத்தேயு 3:7 தமிழ்

7 பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 3

காண்க மத்தேயு 3:7 சூழலில்