மத்தேயு 5:33 தமிழ்

33 அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 5

காண்க மத்தேயு 5:33 சூழலில்