மத்தேயு 7:25 தமிழ்

25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 7

காண்க மத்தேயு 7:25 சூழலில்