மத்தேயு 8:29 தமிழ்

29 அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 8

காண்க மத்தேயு 8:29 சூழலில்