மத்தேயு 8:32 தமிழ்

32 அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து ஜலத்தில் மாண்டுபோயின.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 8

காண்க மத்தேயு 8:32 சூழலில்