மாற்கு 1:13 தமிழ்

13 அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 1

காண்க மாற்கு 1:13 சூழலில்