மாற்கு 1:40 தமிழ்

40 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 1

காண்க மாற்கு 1:40 சூழலில்