மாற்கு 10:17 தமிழ்

17 பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10

காண்க மாற்கு 10:17 சூழலில்