27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10
காண்க மாற்கு 10:27 சூழலில்