மாற்கு 10:35 தமிழ்

35 அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10

காண்க மாற்கு 10:35 சூழலில்