மாற்கு 10:37 தமிழ்

37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10

காண்க மாற்கு 10:37 சூழலில்