மாற்கு 10:45 தமிழ்

45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10

காண்க மாற்கு 10:45 சூழலில்