மாற்கு 11:24 தமிழ்

24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 11

காண்க மாற்கு 11:24 சூழலில்