மாற்கு 11:32 தமிழ்

32 மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும்; எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி;

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 11

காண்க மாற்கு 11:32 சூழலில்