மாற்கு 12:11 தமிழ்

11 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 12

காண்க மாற்கு 12:11 சூழலில்