மாற்கு 12:37 தமிழ்

37 தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 12

காண்க மாற்கு 12:37 சூழலில்