மாற்கு 14:11 தமிழ்

11 அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 14

காண்க மாற்கு 14:11 சூழலில்