மாற்கு 14:41 தமிழ்

41 அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைப்பண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 14

காண்க மாற்கு 14:41 சூழலில்