மாற்கு 14:44 தமிழ்

44 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 14

காண்க மாற்கு 14:44 சூழலில்