மாற்கு 15:21 தமிழ்

21 சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 15

காண்க மாற்கு 15:21 சூழலில்