மாற்கு 15:8 தமிழ்

8 ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 15

காண்க மாற்கு 15:8 சூழலில்