மாற்கு 2:14 தமிழ்

14 அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 2

காண்க மாற்கு 2:14 சூழலில்