மாற்கு 3:4 தமிழ்

4 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 3

காண்க மாற்கு 3:4 சூழலில்