மாற்கு 4:12 தமிழ்

12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 4

காண்க மாற்கு 4:12 சூழலில்