மாற்கு 4:15 தமிழ்

15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 4

காண்க மாற்கு 4:15 சூழலில்