மாற்கு 4:24 தமிழ்

24 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 4

காண்க மாற்கு 4:24 சூழலில்