மாற்கு 4:34 தமிழ்

34 உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 4

காண்க மாற்கு 4:34 சூழலில்