மாற்கு 4:41 தமிழ்

41 அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 4

காண்க மாற்கு 4:41 சூழலில்