மாற்கு 5:30 தமிழ்

30 உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 5

காண்க மாற்கு 5:30 சூழலில்