மாற்கு 5:35 தமிழ்

35 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 5

காண்க மாற்கு 5:35 சூழலில்