மாற்கு 5:9 தமிழ்

9 அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 5

காண்க மாற்கு 5:9 சூழலில்