மாற்கு 6:38 தமிழ்

38 அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 6

காண்க மாற்கு 6:38 சூழலில்