மாற்கு 7:31 தமிழ்

31 மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 7

காண்க மாற்கு 7:31 சூழலில்