மாற்கு 9:20 தமிழ்

20 அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 9

காண்க மாற்கு 9:20 சூழலில்