மாற்கு 9:22 தமிழ்

22 இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 9

காண்க மாற்கு 9:22 சூழலில்