மாற்கு 9:38 தமிழ்

38 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 9

காண்க மாற்கு 9:38 சூழலில்