யாக்கோபு 2:14 தமிழ்

14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 2

காண்க யாக்கோபு 2:14 சூழலில்