யாக்கோபு 2:16 தமிழ்

16 உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 2

காண்க யாக்கோபு 2:16 சூழலில்